சுற்றிலும் பசுமையாகவும், இரண்டு பக்கத்துலயும் புல்கள் நிறைந்த ஒரு அழகிய சாலை இது. இரவுப் பயணம் செல்லும்போது இதன் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை.
மும்பையிலிருந்து நாசிக் போற வழியில இருக்குற இந்த ஒரு சாலை மராட்டிய மாநிலத்திலே மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. அதற்கு காரணம் இந்த நெடுஞ்சாலை ஒரு அமானுஷ்யத்திற்கான சாட்சியாக இருப்பதுதான். இந்த பகுதியில் இரவு நேரங்களில் பேய்கள் உலாவுவதாக அறியப்படுகிறது. நேரடி சாட்சிகள் இல்லை என்றாலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. உங்களுக்கும் இந்த பேயை பாக்குற வரைக்கும் மஹாராஷ்ராவிலேயே மிக அழகான சாலை இதுதான்